நீ இல்லா பூமி

படைத்த உலகில்
நீ புகுந்தாயா ..?
இல்லை ..
நீதான் படைத்தாயா ..
உலகை ...?
குறித்த நாட்டில்
வறுமை ...!
நீ ஏற்ப்படுத்தினாயா ?
குறித்த நாட்டில்
அழிவு ...!
நீ ஏற்ப்படுத்தினாயா ?
வளமான நாட்டில்
நீ வாழ்கின்றாயா.....?
இல்லைவறுமையான..
நாட்டை நீ
சாபம் செய்தாயா .....?
உனக்கு படைத்தால்
பக்த்தனை ஆள்வாயா ....?
இல்லை பசிக்கும் பக்த்தனுக்கு..
பாலுட்டுவாயா...?
என் கேள்விக்கு
பதில் சொல் .....!
இல்லை என்னை
கொல் ....!