நிலா.. நிலா...
நிலாநாள் இரவு-
சாலைப் பள்ளத்துச்
சகதிநீரில் நிலா..
ரசிக்கும் கவிஞர்
ரோட்டை மறந்தார்..
கூழாகியது நிலவு
கார்ச்சக்கரத்தில் மாட்டி..
கறைநிலா நிறைவில்
கவிஞரின் வேட்டி..
வாய்விட்டுச் சிரிக்குது
வானத்து நிலா...!
நிலாநாள் இரவு-
சாலைப் பள்ளத்துச்
சகதிநீரில் நிலா..
ரசிக்கும் கவிஞர்
ரோட்டை மறந்தார்..
கூழாகியது நிலவு
கார்ச்சக்கரத்தில் மாட்டி..
கறைநிலா நிறைவில்
கவிஞரின் வேட்டி..
வாய்விட்டுச் சிரிக்குது
வானத்து நிலா...!