நண்பர்கள் கவனித்திற்கு..!

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில் தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனியில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
அவ்வாறு நாம் சேர்ப்பவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக உடனடி சிகிச்சை கொடுக்க வேண்டும். இதற்கு எந்த காரணத்தை கொண்டும் முதல் தகவல் அறிக்கை (F.I.R) கேட்ககூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் (SUPREME COURT) உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம். இந்த தகவலை தங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பரப்புங்கள்.அது அனைவருக்கும் உதவியாக இருக்கும். ஏன் நாளை நமக்கோ அல்லது நமது நமது உறவினருக்கோ கூட உதவியாக இருக்கலாம்..!
----------------------
நட்போடு
குமரி பையன்.

எழுதியவர் : குமரி பையன் (12-Aug-13, 11:18 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே