மழை -காதல்

மழை வெள்ளம் வரும் சமயத்தில்
காகிதத்தில் கப்பல் செய்து
நீரில் விட்டு மகிழ்வதை போல்
அவள்
நினைவு வரும்
போது எல்லாம்
கவிதை எழுதி மகிழ்கிறேன்.

எழுதியவர் : messersuresh (28-Dec-10, 12:23 pm)
பார்வை : 693

மேலே