மனமே!

ஓடும் நாயும் உட்காரும் உறங்கும் அந்த
நாயினும் கிழானாய் நன்சொத்த நெஞ்சே நின் பின்னாடி வருவேனோ அல்லேன் ஈசன்
முன்னோடி நிற்பேன் பணிந்து.

எழுதியவர் : mothonmathan (30-Aug-13, 5:50 pm)
சேர்த்தது : karnan
பார்வை : 58

மேலே