கேட்டாளே ஒரு கேள்வி !...

கதை என்ற கலையை சொல்கிறேன்
கேளடா !.. இல்ல கேட்டுகொண்டே இருடா !!..

அறிவு என்னும் ஊரில் 500 பேர் இருந்தனர்
முட்டாள் என்னும் ஊரில் 300 பேர் இருந்தனர்
கேள்வி என்னும் ஊரில் 3 பேர் இருந்தனர்
அறிவு என்னும் ஊரில் உள்ள 500 பெரும் அவரவர் வேலையை அவர் அவர்களே பார்த்த வண்ணம் இருந்தனர்

[தொடரும்]

எழுதியவர் : எல்விஸ் ராஜு (3-Sep-13, 8:13 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 246

சிறந்த கவிதைகள்

மேலே