எல்விஸ் ராஜு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எல்விஸ் ராஜு
இடம்:  அன்னவாசல் ,புதுக்கோட்டை ம
பிறந்த தேதி :  29-Oct-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2013
பார்த்தவர்கள்:  319
புள்ளி:  54

என்னைப் பற்றி...

நான் கவிஞனும் இல்லை
கலைஞனும் இல்லை
எண்ணத்தில் எழுந்ததை எழுதுகிறேன் எழுத்தில் ஏதேனும் குறைகள் பிழைகள் இருந்தால் எடுத்து சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்
மனமாற என்றென்றும் நான்

என் படைப்புகள்
எல்விஸ் ராஜு செய்திகள்
எல்விஸ் ராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2016 11:59 pm

அன்பு என்னும் இடத்தில
ஆலயம் ஒன்றை கண்டேன் !
இவ்வுலகம் காணும்
ஈன்ற
உயிர் உறவாட
ஊர் ஒன்றை கண்டேன் !!
எழில் அழகுற
ஏழ்மை விலகிட
ஐயமில்லா அன்பினை அங்கு கண்டேன் !!!
ஒற்றுமை உணர்வுடன்
ஓங்கும் உள்ளம் ஒன்றாக
ஔவையகம் வாழும்
அஃ த்தினை அத்தனையும் கண்டேன் !!!!
இவுலகில் என்னென்றும்.

மேலும்

எல்விஸ் ராஜு - எல்விஸ் ராஜு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 7:37 pm

காண வந்தேன்
உன்னை நான் !

என் கண்களுக்கு
நீ கண்ணாக !

காத்திருந்தேன்
உனக்காக !

உன் வரவுக்காக
காலங்கள் போனதடி

என் கனவுகளும்
காணமல் போனதடி !

நீ என்னை கண்டும்
காணாமலும் இருந்ததால்

என் இதயமும்
காணாமல் போனதடி !

நீ வருவாய் என
என் கண்கள் காத்திருந்து
என் பார்வையும் போனதடி !

உன் கண்களை பார்க்க
உன் பார்வைக்காவே !

*****
என்றும் அன்புடன்
ஆ. எல்விஸ் ராஜு

மேலும்

எல்விஸ் ராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2014 7:37 pm

காண வந்தேன்
உன்னை நான் !

என் கண்களுக்கு
நீ கண்ணாக !

காத்திருந்தேன்
உனக்காக !

உன் வரவுக்காக
காலங்கள் போனதடி

என் கனவுகளும்
காணமல் போனதடி !

நீ என்னை கண்டும்
காணாமலும் இருந்ததால்

என் இதயமும்
காணாமல் போனதடி !

நீ வருவாய் என
என் கண்கள் காத்திருந்து
என் பார்வையும் போனதடி !

உன் கண்களை பார்க்க
உன் பார்வைக்காவே !

*****
என்றும் அன்புடன்
ஆ. எல்விஸ் ராஜு

மேலும்

அஹமது அலி அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2013 7:39 am

சாதியின் முகம்
சாத்தானின் முகம்
சகுனியின் முகம்!
((*))
சாதியெனும் விதையை
புதைப்பதற்காக
தோண்டப்படும் குழிகளிலேயே
மனித நேயங்களும்
புதைக்கப்படுகின்றன!
((*))
நஞ்சை விதைத்து
அமுதக் கனி பறிக்க
அழைப்பவர்களின் நாவுகளே
உன் சகோதரனின்
உயிர் பறிக்கும்
எமனின் இருப்பிடம்!
((*))
எமன் உன் பக்கமும்
திசை திரும்பலாம்
ஏமாளியாய் நீ
இருக்கும் பட்சத்தில்!
((*))
மேலோரென்றும்
கீழோரென்றும்
மனிதரில்லை-அவரவர்
மனங்களில்!
((*))
வருணாசிரமத்தை அர்ச்சிப்பவன்
சமதர்மத்தின் சாபக்கேடு
ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமமே!
((*))
வருணாசிரமம் அர்ச்சிப்பவனின்
கர்ஜனைகளில் கேட்பதோ
மனித குலத்திற்கு
ஊதப்பட

மேலும்

மிக்க நன்றி தோழரே 18-Dec-2013 9:22 pm
மிக்க நன்றி தோழரே 18-Dec-2013 9:18 pm
அருமை 18-Dec-2013 7:28 pm
அருமை 18-Dec-2013 12:11 pm
எல்விஸ் ராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 6:51 pm

முதலில் பிறந்தேன் நான்
மூத்தவனாய் நான் அன்று !
முதல் மகன் என்பதனால்,
கொஞ்சி மகிழ்ந்தனர்
பெற்றோர் முதல் உற்றார் வரை!

உறவுகள் பல உண்டு எனக்கு !
என் பிறப்பினால் பிறந்தோர்
இருவர் உண்டு எனக்கு !
எல்லையில்லா அன்பு வைத்து
என்றென்றும் இருந்தேன் அன்று நான் !
அன்று முதல் இன்று வரை
என் உள்ளம் அன்றுபோல் இன்றும் .

செல்வம் என்ற கல்வியை கற்று
முதலில் வேலைக்கு சேர்ந்தேன்
மூத்தவனாய் பிறந்ததால் அன்று !
பெற்ற சன்மானத்தை
பெற்றோரிடம் கொடுத்து
போய்வரும் பயனசெலவை மற்றுமே
பெற்று வந்தேன் நான் அன்று !
குடும்ப பொறுப்பை ஏற்று அன்று நான் !!

இளையோர் கல்வியை பாதியில் விட
பக்குவமாய் ந

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (51)

anu

anu

chennai
விஜி குணா

விஜி குணா

பண்ணுருட்டி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (51)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
sarabass

sarabass

trichy
மேலே