எனது கண்கள் உனது பார்வைக்காவே

காண வந்தேன்
உன்னை நான் !

என் கண்களுக்கு
நீ கண்ணாக !

காத்திருந்தேன்
உனக்காக !

உன் வரவுக்காக
காலங்கள் போனதடி

என் கனவுகளும்
காணமல் போனதடி !

நீ என்னை கண்டும்
காணாமலும் இருந்ததால்

என் இதயமும்
காணாமல் போனதடி !

நீ வருவாய் என
என் கண்கள் காத்திருந்து
என் பார்வையும் போனதடி !

உன் கண்களை பார்க்க
உன் பார்வைக்காவே !

*****
என்றும் அன்புடன்
ஆ. எல்விஸ் ராஜு

எழுதியவர் : ஆ.எல்விஸ் ராஜு (21-May-14, 7:37 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே