பூந்தளிர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பூந்தளிர்
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  30-Apr-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-May-2016
பார்த்தவர்கள்:  273
புள்ளி:  21

என்னைப் பற்றி...

கவிதையைச் சுவைப்பேன். எழுதவும் முயற்சிக்கிறேன்.

என் படைப்புகள்
பூந்தளிர் செய்திகள்
பூந்தளிர் - பூந்தளிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2017 12:40 am

ஏண்டா நண்பா புதுசா ஒரு படம் வெளியிட்டிருக்காங்களாம். அதில அழகான ஒரு அறிமுக இளம் நடிகை அரைகுறை ஆடையில கவர்ச்சியா நடிச்சிருக்காங்களாம். அந்தப் படம் கவர்ச்சிக்காகவே சக்கைபோடு போடுதாம். நண்பா அரைகுறை கவர்ச்சி நாயகி பேரு என்னடா.
#####
ஓ.... அந்த நடிகை பேரா, ஆபாஷாஶ்ரீ.
#####
பொருத்தமான பேருடா. நாளைக்கு அந்த அழகி படத்தக் கண்டிப்பா பாக்கணுன்டா.
######
போனாப் போச்சு.

மேலும்

பூந்தளிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2017 12:40 am

ஏண்டா நண்பா புதுசா ஒரு படம் வெளியிட்டிருக்காங்களாம். அதில அழகான ஒரு அறிமுக இளம் நடிகை அரைகுறை ஆடையில கவர்ச்சியா நடிச்சிருக்காங்களாம். அந்தப் படம் கவர்ச்சிக்காகவே சக்கைபோடு போடுதாம். நண்பா அரைகுறை கவர்ச்சி நாயகி பேரு என்னடா.
#####
ஓ.... அந்த நடிகை பேரா, ஆபாஷாஶ்ரீ.
#####
பொருத்தமான பேருடா. நாளைக்கு அந்த அழகி படத்தக் கண்டிப்பா பாக்கணுன்டா.
######
போனாப் போச்சு.

மேலும்

பூந்தளிர் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2017 8:10 pm

Rajini, Dhanush to skip Aishwarya's performance at UN

இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியம் ஆடுகிறார்.


மேலும்

அழகாக இருக்கும் பெண் பரதநாட்டியம் ஆடினால் தான் நன்றாக இருக்கும் அய்யா. பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றங்களையும் முன் வரிசையில் இருந்து பார்த்த அனுபவத்தில் இதை கூறுகிறேன். பிரபல நடிகரின் மகள் என்பதற்காக முன்னுரிமை கொடுப்பது சரியில்லை. 05-Mar-2017 10:48 pm
பூந்தளிர் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2017 8:10 pm

Rajini, Dhanush to skip Aishwarya's performance at UN

இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியம் ஆடுகிறார்.


மேலும்

அழகாக இருக்கும் பெண் பரதநாட்டியம் ஆடினால் தான் நன்றாக இருக்கும் அய்யா. பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றங்களையும் முன் வரிசையில் இருந்து பார்த்த அனுபவத்தில் இதை கூறுகிறேன். பிரபல நடிகரின் மகள் என்பதற்காக முன்னுரிமை கொடுப்பது சரியில்லை. 05-Mar-2017 10:48 pm
பூந்தளிர் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2017 7:26 pm

மேனகையே உன்புன்னகை ஒருகவிதை
ஊர்வசியே உன்னுதடு செஞ்சூரியன்
ரம்பையே நான்உன் ரசிகன்
தேவதைகளின் அழகுக் கூட்டணிநீ

----கவின் சாரலன்

மேலும்

கருத்திற்கு நன்றி கவிப்பிரிய பூந்தளிர் அன்புடன்,கவின் சாரலன் 06-Mar-2017 8:06 am
அழகியர்/காதல் கூட்டணி? 05-Mar-2017 10:31 pm
பூந்தளிர் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2017 7:26 pm

மேனகையே உன்புன்னகை ஒருகவிதை
ஊர்வசியே உன்னுதடு செஞ்சூரியன்
ரம்பையே நான்உன் ரசிகன்
தேவதைகளின் அழகுக் கூட்டணிநீ

----கவின் சாரலன்

மேலும்

கருத்திற்கு நன்றி கவிப்பிரிய பூந்தளிர் அன்புடன்,கவின் சாரலன் 06-Mar-2017 8:06 am
அழகியர்/காதல் கூட்டணி? 05-Mar-2017 10:31 pm
பூந்தளிர் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2016 8:51 pm

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !

உலகம் தோன்றியபோதே தோன்றிய
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !

உலகின் முதல் மனிதன் பேசிய
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !

பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !

மண் தோன்றும் முன்பே இந்த
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !

திருக்குறள் என்ற இணையற்ற நூலை
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !

காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !

தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !

ஆய்

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 22-Dec-2016 11:46 am
தமிழின் மாண்பு கடலை போன்றது என்றுமே வற்றாது 22-Dec-2016 11:21 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 21-Dec-2016 9:18 pm
தமிழுக்கு இணையான மொழி தரணியில் இல்வை என்பதே உலகறிந்த உண்மை. வளர்க தமிழ். 21-Dec-2016 8:56 pm
பூந்தளிர் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2016 8:51 pm

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !

உலகம் தோன்றியபோதே தோன்றிய
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !

உலகின் முதல் மனிதன் பேசிய
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !

பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !

மண் தோன்றும் முன்பே இந்த
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !

திருக்குறள் என்ற இணையற்ற நூலை
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !

காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !

தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !

ஆய்

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 22-Dec-2016 11:46 am
தமிழின் மாண்பு கடலை போன்றது என்றுமே வற்றாது 22-Dec-2016 11:21 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 21-Dec-2016 9:18 pm
தமிழுக்கு இணையான மொழி தரணியில் இல்வை என்பதே உலகறிந்த உண்மை. வளர்க தமிழ். 21-Dec-2016 8:56 pm
பூந்தளிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2016 1:36 am

என்னய்யா என்னத்தே கண்ணையா ஸ்டைல வரும் ஆனா வராதுங்கற மாதிரி சொல்லற?
@@@@
இந்த மாச சம்பளத்தை அரசும் தனியார் நிறுவனங்களும் வழக்கப்படி நம்ம வங்கிக் கணக்கில ஏத்திடுவாங்க. 1 ஆம் தேதிக்கப்பறம் படிக்கர பிள்ளங்களோட கல்விக் கட்டணம், ₹வீட்டு வாடகை ---- -------------பால் காசு, பேப்பர் காசு, பேருந்துல அல்லது தொடர் வண்டில பயணிக்கறவங்க பயண பாஸ் வாங்க மளிகைப் பொருள்கள் காய்கறிச செலவு இதுக்கெல்லாம் 1000, 500, 100, 50, 20, 10, 5 எல்லாமே தேவை.

மத்திய அரசு ஊழியர்கள் 46 லட்சம்,
மத்திய அரசு ஓயுவூதியதார்கள் 55 லட்சம், தனியார் துறை ஊழியர்கள் எண்ணிக்கை 48 கோடி, ,தமிழக அரசு பணியாளர்கள் சு

மேலும்

பணம் செலுத்த ஒருமுறை சென்று இரண்டரை மணி நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. தேவையான அளவுக்கு புதிய நோட்டுகளை அச்சடித்து ஏடிஏம் இயந்திரங்களில் நிரப்பியும் வங்கிகளுக்கும் அனுப்பிட்டு குறிப்பிட்ட அளவு எடுக்கும்படி செய்திருந்தால் சுமார் 80 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. 28-Nov-2016 8:03 pm
சிந்திக்க ! இந்திய மக்களை இறைவன் காப்பாற்றுவான் கீதையின் கண்ணன் கீதாஉபதேசம் பின்பற்றுவோம் 28-Nov-2016 3:26 pm
பூந்தளிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2016 8:59 pm

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை
உன் முகம் பார்த்து ரசித்த என்னால்!

உறக்குமும் தொலைந்து போனது
உன் முகம் மட்டும் என் கண்ணில் ஆடுது
என்றுனைக் காண்பேன் தெரியவில்லை.

கனவிலும் உனைநான் பார்ப்பதற்கு
வழியேதும் தேரியாமல் தவிக்கின்றேன்!
காதல் வலியால் நான் துடிக்க
எங்கு நீ மறைந்து வாழ்கின்றாய்?

மின்னல் போல தோன்றினாய்
மின்னலாய் மறைந்து போனாயே!
என் கனவையும் தொலைக்க வைத்தவனே,
பெண் பாவம் உன்மேல் இறங்குதடா
அடுத்த பிறவியில் உன் காதலனாய்
உனைத் துடிக்க வைத்து
நான் ரசித்திடவா
எங்கோ சென்று மறைந்து கொண்டாய்?

மேலும்

காதல் கற்பனையும் கவிதை நயமும் போற்றுதற்குரிய இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் தில்லை நடராசன் அருள் வேண்டுகிறேன் 28-Oct-2016 4:31 am
சிறப்பு தோழி . வாழ்த்துக்கள் 26-Oct-2016 9:56 pm
மனம் தான் அவள் உறங்கும் மெத்தை 26-Oct-2016 8:55 am
பூந்தளிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2016 9:43 pm

உன் அழகு திருமுகத்தை
என் நெஞ்சில் தைத்த பின்னும்
எப்போதும் உன் அருகிருந்து
உன்னை ரசிக்கவே
என் உள்ளம் துடிககிறது!

அழகே அழகே
எங்கு சென்றாய் பேரழகே?

மேலும்

திருத்தம் 1. பெண் ஆணுக்கு 2. ஆண் பெண்ணுக்கு 25-Oct-2016 10:17 pm
அழகு பெண்ணானால் ... அழகே அழகே பேரழகே நீ அருகில் வந்தமர்ந்தால்தான் அந்த வானும் நிலவும் எனக்கழகடா என் செல்லக் கண்ணா ! அழகு பெண்ணானால் அழகே அழகே பேரழகே நீ அருகில் வந்தமர்ந்தால்தான் அந்த வானும் நிலவும் எனக்கழகடி என் செல் ஃ பி கண்ணி ! ---சரியோ ? அன்புடன், கவின் சாரலன் 25-Oct-2016 10:15 pm
நன்றி சகோ. 25-Oct-2016 8:28 pm
அருமை 25-Oct-2016 8:25 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (44)

இவரை பின்தொடர்பவர்கள் (46)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே