அழகே அழகே பேரழகே

உன் அழகு திருமுகத்தை
என் நெஞ்சில் தைத்த பின்னும்
எப்போதும் உன் அருகிருந்து
உன்னை ரசிக்கவே
என் உள்ளம் துடிககிறது!

அழகே அழகே
எங்கு சென்றாய் பேரழகே?

எழுதியவர் : பூந்தளிர் (10-Oct-16, 9:43 pm)
சேர்த்தது : பூந்தளிர்
பார்வை : 516

மேலே