என் உயிர் தோழன் எழுதுகோல் - நாகூர் கவி
நான்
உதிரம் சிந்தக்கூடாது
என்பதற்காக...
தன் உதிரம் போக்கி
என் காதலிக்கு
கடிதங்களை
எழுதி எழுதி
உயிரை துறந்தது
என் எழுதுகோல்...!
நான்
உதிரம் சிந்தக்கூடாது
என்பதற்காக...
தன் உதிரம் போக்கி
என் காதலிக்கு
கடிதங்களை
எழுதி எழுதி
உயிரை துறந்தது
என் எழுதுகோல்...!