காதலுகாக வேண்டுகிறேன்...
காகிதத்தின் மீது கொண்ட காதல் தான் பேனாவுக்கு ஓவியம் என்ற ஒரு வாழ்க்கை கிடைத்தது ...
மேகத்தின் மீது கொண்ட காதல் தான்
பூமிக்கு மழை என்ற ஒரு வாழ்க்கை
கிடைத்தது...
புல்லாங்குழல் மீது கொண்ட காதல் தான்
காற்றுக்கு இசை என்ற ஒரு வாழ்க்கை
கிடைத்தது...
மண்ணின் மீது கொண்ட காதல் தான்
வேருக்கு பூக்கள் என்ற ஒரு வாழ்க்கை
கிடைத்தது...
அது போல தான்
அன்பே உன்னால் எனக்கு ஒரு காதல் கிடைக்க வேண்டுகிறேன்....