சிரிப்பு வருது தளம் 06

“மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?”
“அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். ‘மேலே கூறியவை முழுக்க, முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல’னு எழுதியிருக்கே!”

எழுதியவர் : ருஷந்த் (26-Sep-13, 8:49 pm)
சேர்த்தது : ருசாந்தன்
பார்வை : 83

மேலே