பருவமடைந்தாள்....
பருவத்தில் பயிர் செய்து,
பதமாய் பார்தேடுது,
உதிரத்தை உரமாக்கி,
உருவத்தை தமாக்கி,
விளைந்த முத்தாய்,
விடியலின் வித்தாய்
நலம் சூழ நின்றாய்,
நின் குளம் வாழ வந்தாய்....
பருவத்தில் பயிர் செய்து,
பதமாய் பார்தேடுது,
உதிரத்தை உரமாக்கி,
உருவத்தை தமாக்கி,
விளைந்த முத்தாய்,
விடியலின் வித்தாய்
நலம் சூழ நின்றாய்,
நின் குளம் வாழ வந்தாய்....