இது தான் காதல்

கிறுக்கல்களெல்லாம் கவிதைகளாகின
அவளைப் பார்த்த பின்பு
நானும் கூட கிருக்கனாகினேன்
அவள் என்னைப் பார்த்த பின்

கிறுக்கல்களை எல்லாம் கவிதையாக்கிய அவள்
என்னை கிறுக்கனாக்கி விட்டு சென்று விட்டாள்

எழுதியவர் : ananthasaravanam (5-Jan-11, 10:55 am)
சேர்த்தது : ananthasaravanan
பார்வை : 429

மேலே