உயிரே

உலகிலியிருந்து நான் விடை பெற்ற பின்பு,
நீ விடைக் கொடுத்த என் நினைவுகளுக்கு ,
உயிர் கொடுத்து விடாதே .....
ஏனெனில் உறங்கிய என் இதயம் எழுந்து விடும்,
நீ என்னை நினைத்தால்.......................

எழுதியவர் : நீயுலின் (18-May-10, 12:29 am)
Tanglish : uyire
பார்வை : 1873

மேலே