மனம்
எப்படித் தான்
இறுகப் பூட்டித் தாழிட்டாலும்
அதையும் மீறிப்
பூத்து விடுகிறது
‘நேசம்’!
நர்த்தனி
எப்படித் தான்
இறுகப் பூட்டித் தாழிட்டாலும்
அதையும் மீறிப்
பூத்து விடுகிறது
‘நேசம்’!
நர்த்தனி