சூரியனை கையில் பிடிப்போம் வாருங்கள்

கைகளை குவித்துப் பார்
சூரிய விழி விழும்
விரல்களை விரித்துப் பார்
ஒளி அது வழிந்திடாது....!

மனதினை திறந்து பார்
மகிழ்ச்சியே அதில் மலரும்
தனிமையில் இருந்து பார்
தாங்கும் நினைவுகளே.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Oct-13, 3:55 pm)
பார்வை : 109

மேலே