அழுகை

நீ இல்லா பொழுதுகள்
தீ பிடித்து எரிகிறது
உன்னால் மனசு ...உடம்பு
வேறுவேறாக திரிகிறது
முன்பு நீ குடியிருந்த
கண்களில் இப்போது
உப்பு குளம் குடியிருக்கின்றது !!
நீ இல்லா பொழுதுகள்
தீ பிடித்து எரிகிறது
உன்னால் மனசு ...உடம்பு
வேறுவேறாக திரிகிறது
முன்பு நீ குடியிருந்த
கண்களில் இப்போது
உப்பு குளம் குடியிருக்கின்றது !!