விடியல்

அதிகாலைப் பொழுது
வாசலில் என்னவள்
கோலம் போட ஆயுத்தமானாள்
என்னவளின் அழகைக் காண
கதிரவன் எட்டிப் பார்த்தான்
நிலாப்பெண் நாணித் தலை குனிந்தாள்..

-----மு. ஓம்குமார்

எழுதியவர் : மு. ஓம்குமார் (24-Oct-13, 1:36 pm)
Tanglish : vidiyal
பார்வை : 233

மேலே