அழகு தேசத்தின் அழகும் அவனே, கொடுமை தேசத்தின் எமனும் அவனே

சிறு புன்னைகை தேசத்தின் அழகன் அவன்.
இரு வரி கவிதை அவன் கண்கள்
சிறு குழந்தை போன்று உள்ளம் கொண்டவன்
ரோஜா இதழ்கள் அவன் இதழ்
அனைவரையும் மயக்கும் வசியம் படைந்தவன்
ஒரு நொடியில் உலகை வெல்ல கூரியவன்
உலகின் அழகு தேசம் அவன் உள்ளமே.

நெருப்பின் குழப்பு அவன் கோபம்
ஒரு நொடியில் பார்போரை எரிக்கும் திறமை கொட்டது
அவன் கோபம் பார்வை.

பாசத்தால் உலகை வெற்றவன்
அதே பாசம் கொண்டவர்களை
ஒரு வார்த்தையில் சக செய்வன்.

அழகு தேசத்தின் அழகும் அவனே,
கொடுமை தேசத்தின் எமனும் அவனே.
என் இனியவன்.

எழுதியவர் : g .m .kavitha (30-Oct-13, 6:41 pm)
பார்வை : 148

மேலே