உன்னால் வீண்தானே

எங்கும் எப்போதும் உன்னை தேடி கொண்டே

தொலைக்கிறேன் என் வாழ்நாளையும் என்னையும்

காதலை மீட்டுவிட வழி தெரியாமல்

அர்த்தமின்றி கிடக்கிறது

என் காதலும் அதனால் விளைந்த கவிதைகளும் ...

எழுதியவர் : ருத்ரன் (1-Nov-13, 4:31 pm)
பார்வை : 84

மேலே