வேரோடு அழித்திடுவோம்

கொத்து கொத்தாய் கூட்டம்
வேட்டையாடிய வெறிநாய்கள் கூட்டம்

எஞ்சி இருப்பது கொஞ்சம் என்றாலும்
கெஞ்சி கேக்கிறேன் கையை ஓங்கிவிடு
படை கொண்டு வருபவனை
பாடையேற்ற படையெடுப்போம்

இனவெறி இம்சைகள் இன்றோடு போகட்டும்
தமிழன் இவன் எவனுக்கும் சளைத்தவன் அல்ல
என்பது நிரூபணம் ஆகட்டும்

தமிழனுக்கு தீபாவளி இன்னும் வரவில்லை
கூண்டுக்கூண்டாக கறுகவைத்தவனை
கூறுபோட்டு தூவிடுவோம்

கன்னியர்கள் கற்ப்பினை களவாடிய
காமுகனை கரித்துண்டுகலாக்க
கைக்கொர்த்திடுவோம்

கல்லறை அல்ல நடு வீதியிலே
அவன் பிணம் எரிய ஊர்முழுக்க கொண்டாடுவோம் தீபாவளியை

கை கொடுக்க கை இல்லை என்ற
கவலை உனக்கில்லை
துண்டிக்கா தொப்புள்கொடி
என்றும் இருக்கும் நம்மிடையே.

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (2-Nov-13, 1:30 pm)
பார்வை : 76

மேலே