பாசம்
பெற்றோகளின் அஸ்தியை
ஆற்றில் கரைக்கையில்
வெளிவரும் நீர் குமிழ்கள்
தன் பிள்ளைகளின்
கைபட்ட பேரானந்தத்தில்
பெருமூச்சு விடுகிறதோ
என்னவோ ?
பெற்றோகளின் அஸ்தியை
ஆற்றில் கரைக்கையில்
வெளிவரும் நீர் குமிழ்கள்
தன் பிள்ளைகளின்
கைபட்ட பேரானந்தத்தில்
பெருமூச்சு விடுகிறதோ
என்னவோ ?