யாருக்கு
பிரார்த்தனை மட்டும் செய்பவனுக்கு
கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும்
கவலையில்லை.
கடவுளை உணர்பவனுக்கு
மட்டுமே கடவுள் தேவை.
பிரார்த்தனை மட்டும் செய்பவனுக்கு
கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும்
கவலையில்லை.
கடவுளை உணர்பவனுக்கு
மட்டுமே கடவுள் தேவை.