என் இதயம் என்னையே
நான் ஒய்வு எடுப்போம்
என்றால் நீ கவிதையால்
என்னை ஆக்கிரமிக்கிறாய்
நம் காதல் இரண்டால்
கட்டப்பட்டுள்ளது
ஒன்று உயிர்
மற்றையது மரணம்
அவிழ்த்து விடாதே ....!!!
நீ சிரிக்கும்போது
மறந்து விடுகிறது
என் இதயம் என்னையே ....!!!
கஸல் 575