என்ன வாழ்க்கை டா இது

தெருவில் பூக்கும்
பூக்கள் வாசம் வீசுது

ஆனால்.........

ஒரு மனிதன்
ஏழையாய்
பிறந்தால்
இந்த உலகம் ஏசுது

என்ன வாழ்கைடா இது..........

எழுதியவர் : kalaiselvi (13-Nov-13, 8:29 pm)
பார்வை : 145

மேலே