நட்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
அதரம் நிறைய நண்பா என்றழைக்கும் பொழுது
உதிரம் உறைய மெய்சிலிர்க்கும் வகையில்
நண்பனும் அழைக்கும் பொழுது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை...

எழுதியவர் : ம.ஜெயராமன் (13-Nov-13, 10:26 pm)
சேர்த்தது : jmn1990
Tanglish : natpu
பார்வை : 142

மேலே