இதய சிறையில்
நான் நிரபராதி
ஏனோ உன் இதயத்தில்
சிறைபடவே துடிக்கிறேன்...
என் கனவுகளில்
சங்கமித்தவனே
நான் கேட்கும் சங்கீதம்
எல்லாம் உன் பெயராக
மட்டுமே இருக்கிறது!
நான் நிரபராதி
ஏனோ உன் இதயத்தில்
சிறைபடவே துடிக்கிறேன்...
என் கனவுகளில்
சங்கமித்தவனே
நான் கேட்கும் சங்கீதம்
எல்லாம் உன் பெயராக
மட்டுமே இருக்கிறது!