நான் மௌனமாய் இருகிறேன்
திருமண நாளை எண்ணி கொண்டிருக்கும்
உன் மனதில்
என் நினைவு கரும்புள்ளியாய்
இருந்துவிட கூடாது என்பதற்காகத்தான்
நான் மௌனம் கொள்கிறேன்
காயபடுத்தி இருந்தால் மனித்துவிடு
தண்டித்துவிடாதே ....
திருமண நாளை எண்ணி கொண்டிருக்கும்
உன் மனதில்
என் நினைவு கரும்புள்ளியாய்
இருந்துவிட கூடாது என்பதற்காகத்தான்
நான் மௌனம் கொள்கிறேன்
காயபடுத்தி இருந்தால் மனித்துவிடு
தண்டித்துவிடாதே ....