மறக்கமாட்டேன் மரணத்திலும்

மக்குப் பெண்ணே



மறந்துவிட்டாயா??? எனக் கேட்கிறாய்



பதிலாய் இறந்துவிட்டயா?? என்றே கேட்டிருக்கலாம்..



மறப்பதற்க்கு நீ கனவல்ல...



என் உயிருள் உறைந்த உணர்வுகள்



மலர்ந்த உன் நினைவுகள்



பறித்துப் போட பூக்கள் அல்ல



புவியுனுள் பிணைந்த ஆலமரம்



அடிவேரறுக்காமல் அகற்ற இயலாது...



மரணத்திலும் மறந்திருப்பேனடி உனை மறப்பதை மட்டும்...!!!!

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 1:14 am)
பார்வை : 149

மேலே