vickyjegan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vickyjegan
இடம்:  பரமக்குடி,இராமநாதபுரம்.
பிறந்த தேதி :  05-Jan-1947
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2013
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  32

என்னைப் பற்றி...

கிறுக்கியவை அனைத்தும் என் உணர்வின் உளறல்களேயன்றி கவிதைகள் அல்ல..

https://www.facebook.com/Vickyjegan

என் படைப்புகள்
vickyjegan செய்திகள்
vickyjegan - vickyjegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2013 5:19 pm

கடந்தது மீண்டும் திரும்பாது தோழா !

நடந்ததையென்னி வீண்கவலையெதற்கு!

கடந்ததைக் கற்றலாய் கருதி நீ,

கடக்கப் போகும் பாதையை கவனி!

பாதை முறையானால் பயணங்கள் முழுமையடையும்..

பகல்கனவு மறந்து உழைக்கத் தொடங்கு!

வெற்றி துயில் கொள்ளும் உன் மடியில்!

துக்கங்கள் தூள்தூளாகட்டும் துளியும் மிச்சமின்றி!

வழியைத் தேடி வாழ்க்கையைத் தொலைக்காதே!

உன்னால் உருவாக்க முடியும் உனக்கானதை ..

பின் தொடரட்டும் உலகம் உன் வழியை ..

மாற்றங்கள் மலர்வது இயற்கையின் இயல்பு!

மலரும் மாற்றங்கள் இனியவையாகட்டும்!

எட்டிச் செல்லட்டும் ஏக்கங்களும்,ஏமாற்றங்களும்!

இனிய மாற்றங்கள் தரட்டும் இப்புத்தாண்டு..

மேலும்

tanx 06-Jan-2014 10:53 pm
அருமையான படைப்பு அய்யா !!! 05-Jan-2014 10:58 am
vickyjegan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2013 5:19 pm

கடந்தது மீண்டும் திரும்பாது தோழா !

நடந்ததையென்னி வீண்கவலையெதற்கு!

கடந்ததைக் கற்றலாய் கருதி நீ,

கடக்கப் போகும் பாதையை கவனி!

பாதை முறையானால் பயணங்கள் முழுமையடையும்..

பகல்கனவு மறந்து உழைக்கத் தொடங்கு!

வெற்றி துயில் கொள்ளும் உன் மடியில்!

துக்கங்கள் தூள்தூளாகட்டும் துளியும் மிச்சமின்றி!

வழியைத் தேடி வாழ்க்கையைத் தொலைக்காதே!

உன்னால் உருவாக்க முடியும் உனக்கானதை ..

பின் தொடரட்டும் உலகம் உன் வழியை ..

மாற்றங்கள் மலர்வது இயற்கையின் இயல்பு!

மலரும் மாற்றங்கள் இனியவையாகட்டும்!

எட்டிச் செல்லட்டும் ஏக்கங்களும்,ஏமாற்றங்களும்!

இனிய மாற்றங்கள் தரட்டும் இப்புத்தாண்டு..

மேலும்

tanx 06-Jan-2014 10:53 pm
அருமையான படைப்பு அய்யா !!! 05-Jan-2014 10:58 am
vickyjegan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2013 12:17 am

"சிந்திக்க மறுக்கிறது மனம்"

உனை சந்திக்காததால்..

எவ்வித சிந்தையுமில்லாமல்

சீர் கெட்ட செய்யுளாய் சிதறிக் கிடக்கின்றன எண்ணங்கள்...

எளிதில் திகட்டா எண்ணற்ற எண்ணங்கள் யாவும்

வண்ணங்கள் இழந்து, வலிகள் நிறைந்து

மடிந்த சவமாய் சலனமின்றி என் மனப் புதைகுழியில்..!

நீயில்லா நொடிகள் யாவும் நீள்கின்றன யுகங்களாய்!

நீரிழந்த மீனாய் துடிக்கிறதென் மனம் நிம்மதியின்றி!

வெறுமையாய் கழிகின்றதென் வாழ்க்கை பக்கங்கள்..

நீயில்லா நிமிடத்தை நினைத்ததில்லை நித்திரையிலும்!

ஆதலால் அழுகிறதென் இதயம் ஆறுதலின்றி....!


நீயில்லா வாழ்வும் நிலவில்லா வானமானது...

மேலும்

vickyjegan அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Nov-2013 1:49 am

அழகிய‌ நிலவை அருகில் கண்டேன் இன்று..

விளக்கின் ஒளியை உள்வாங்கி பிரகாசித்த அவள் முகத்தில்..

மேலும்

நன்றி 07-Dec-2013 1:34 am
நன்றி 07-Dec-2013 1:33 am
நன்றி 07-Dec-2013 1:33 am
நன்று 05-Dec-2013 9:13 pm
vickyjegan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 1:49 am

அழகிய‌ நிலவை அருகில் கண்டேன் இன்று..

விளக்கின் ஒளியை உள்வாங்கி பிரகாசித்த அவள் முகத்தில்..

மேலும்

நன்றி 07-Dec-2013 1:34 am
நன்றி 07-Dec-2013 1:33 am
நன்றி 07-Dec-2013 1:33 am
நன்று 05-Dec-2013 9:13 pm
vickyjegan - எண்ணம் (public)
30-Nov-2013 1:40 am

மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையில்

மாறாத கனவுகளோடும்

மறையாத நினைவுகளோடும்

மாற்றத்தை எதிர்நோக்கி

புதிய விடியலில் புத்துணர்வுடன் பயணிப்போம்...

இனிய காலை வணக்கம் ..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

Vanadhee

Vanadhee

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
Santha kumar

Santha kumar

சேலம்
மேலே