ஒவ்வருவர் வாழ்விலும் ஒவ்வருகதை அதை புரியாதவர் பலர்

பேருந்து ஜன்னல் ஓரம் கண்ணை கவரும் ஓர் அழகிய 20 வயது பெண் அருகில் அவளின் தாய்...
கூறினால்
சாலையோர மக்களை பேருந்து தாண்ட
அம்மா நாம் அவர்களை முந்தி விட்டோம் என்றாள்...
தாயோ அவளை பார்த்து புன்னகைத்தால்...

சாலையோர மாடி கட்டிடங்களை பேருந்து தாண்ட
அம்மா என உயரமான கட்டிடம் காண்பீர் என்றாள்...
தாயோ அவளை பார்த்து புன்னகைத்தால்...

சாலையோர பச்சை மரங்கள் பேருந்து தாண்ட
அம்மா காண்குளிர் மரங்கள் காண்பீர் என்றால்...
தாயோ அவளை பார்த்து புன்னகைத்தால்...

சாலையோர பலவகை வாகனகள் பேருந்து தாண்ட
அம்மா விதவிதமாய் வாகனகள் காண்பீர் என்றாள்...
தாயோ அவளை பார்த்து அதற்கும் புன்னகைத்தால்...

பின்னிருந்த இருவருக்கோ பெரும் கவலை...
அழகிய பெண்ணவள் சிறுபிள்ளை தனம் கண்டு...
கவலையுடன் அன்னையிடம் செல்வீரோ அவளுக்காய் வைத்தியசாலை என்றார்...
அதற்கும் புன்னகைத்த அன்னையவள் பதிலளித்தார் அவருக்கு...

திரும்பிய வழியே இது வைதியசாலைல் இருந்து...
இரு விழி அற்றவளாய் இவள் 20 வருடம்...
இன்றுதான் பெற்றன இவள் கருவிழிகள் ஒளியை..
என்றால் அதே புன்முறுவலுடன்...

என்றும் அன்புடன் ஸ்ரீ

எழுதியவர் : அன்புடன் ஸ்ரீ (30-Nov-13, 3:46 pm)
Tanglish : ariyaamai karuththu
பார்வை : 183

மேலே