என் பேனா

எழுதி எழுதி
தாகம் ஏற்பட்டபோது...

தேடினேன்...

தண்ணீர்க் குவளையை...

திடீரென கண்ணீராய்
வடித்துக்கொண்டிருந்தது...

எனது வரிகளைப்படித்து,,,

என் எழுத்து நண்பர்களைப்போலவோ...

வலியும் வேதனையும்
அறிந்ததாலையே...
வரிகளையா...இந்த வறியனின்
வர்ணனையா?

எழுதியவர் : திருமூர்த்தி (3-Dec-13, 1:04 pm)
பார்வை : 218

மேலே