துயிலைக் கலைத்தென்னை தொந்தரவு செய்யும்

எழுத எழுத இலக்கியம் பேசும்
எழுதாமல் போனால் இதயமோ வாடும்
துயிலைக் கலைத்தென்னை தொந்தரவு செய்யும்
மயிலிற காய்வருடு மே
என்ன எழுதுவேன் என்றுநான் கேட்டால்
உன்னவளை யேஎழுதென் கும்
எழுத எழுத இலக்கியம் பேசும்
எழுதாமல் போனால் இதயமோ வாடும்
துயிலைக் கலைத்தென்னை தொந்தரவு செய்யும்
மயிலிற காய்வருடு மே
என்ன எழுதுவேன் என்றுநான் கேட்டால்
உன்னவளை யேஎழுதென் கும்