மனம் உடைந்தேன்

அன்பே!
திடீர் என்று
தித்திப்பான சிரிப்பு சத்தம்!
உன்னுடையதோ?
எட்டிப் பார்த்தேன்!
எதிரே யாரோ?
உடைந்து போனது
என் மனம்!!

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (7-Dec-13, 1:05 pm)
சேர்த்தது : KRISHNAN BABU
பார்வை : 98

மேலே