காதலும் காணலும்

காதலும் காணலும் ஒன்று தான்
தூரம் நின்று பார்க்கும் போது தாகம் தீர்க்கும் நீராய் தெரியும் !
பக்கம் சென்று பார்த்தல் தான் தெரியும் அது
நீரல்ல வெறும் நிழலென்று ................................................................................................
ஹரி

எழுதியவர் : ஹரி (8-Dec-13, 7:04 pm)
சேர்த்தது : harimca
பார்வை : 110

மேலே