வாழ்க்கை

எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான் !!
தொலைவில் நின்று பார்த்தால்
ஒளிமயமாகத் தெரியும் !
அருகில் நின்று பார்த்தால்
அவர்கள் வடிக்கும் கண்ணீர் புரியும் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Dec-13, 11:35 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே