வாழ்க்கை
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான் !!
தொலைவில் நின்று பார்த்தால்
ஒளிமயமாகத் தெரியும் !
அருகில் நின்று பார்த்தால்
அவர்கள் வடிக்கும் கண்ணீர் புரியும் !
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான் !!
தொலைவில் நின்று பார்த்தால்
ஒளிமயமாகத் தெரியும் !
அருகில் நின்று பார்த்தால்
அவர்கள் வடிக்கும் கண்ணீர் புரியும் !