காதல்

மலர்கள் நினைத்தது
மனதோடு
பேசி மகிழ்ந்தது
மணமோடு..!

முகத்தைப் படித்தேன்
உன்னோடு
என்னையும் ரசித்தது
கண்ணாடி ...!

விழியோடு பதித்தேன்
மதியோடு
பக்கம் வந்தணைத்தது
உறவாலே ..!

எழுதியவர் : தயா (12-Dec-13, 5:35 pm)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : kaadhal
பார்வை : 135

மேலே