மலர்களின் குணங்கள்

நல்ல குணத்தை
மற்றவரிடம் தேடு

கெட்ட குணத்தை
உன்னிடம் தேடு

ஏனெனில்

சுடும் சூரியனிடமிருந்து
நிறம் பெறும் பூக்கள்....
வாசம் வீசுகிறது.......

எனவே...

உன்னையறியாமலேயே
உன்னாலும் உலகத்தோடு
உண்மையாக நேசம் பேச முடியும்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Dec-13, 4:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே