நீ உள்ள வரை

வாழ்க்கை என்பது
உயிர்கள் இருக்கும் வரை ?

சுவாசங்கள் என்பது
காற்றுக்கள் இருக்கும் வரை ?

மணங்கள் என்பது
மலர்கள் இருக்கும் வரை ?

ஓடைகள் என்பது
திவலைகள் இருக்கும் வரை ?

பகல்கள் என்பது
சூரியன் இருக்கும் வரை ?

ஆழகுகள் என்பது
கண்கள் இருக்கும் வரை ?

கனிகள் என்பது
சுவைகள் இருக்கும் வரை ?

அன்பே ,
இங்கு
நான் என்பது
நீ இருக்கும் வரை ..........

எழுதியவர் : anandh (15-Dec-13, 2:50 pm)
சேர்த்தது : asaran
பார்வை : 95

மேலே