asaran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  asaran
இடம்:  NAMAKKAL
பிறந்த தேதி :  14-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Aug-2013
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  23

என் படைப்புகள்
asaran செய்திகள்
asaran - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 9:58 pm

உண்மையான அன்பை சொல்லும்
கவிதை...............

மேலும்

சூப்பர் !!! 10-Oct-2014 3:22 pm
கண்ணீர்த்துளிதான்............ உண்மை அருமைத்தோழி...! 10-Oct-2014 2:32 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) Jaya Ram Kumar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2014 1:12 pm

48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.

45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........

பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!

பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......

உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,

அப்பொழுது மாணவர

மேலும்

priya madam, u should read kadithamum kanneerum short story; author the great Kali Sir.. Yeah! It's kalkiyin kathal than... 14-Apr-2015 11:11 am
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே...! 07-Apr-2014 12:02 pm
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே! 07-Apr-2014 12:01 pm
அருமை!!! இன்றளவும் மூடநம்பிக்கை நம்மை தொடர்ந்து கொண்டு தன இருக்கிறது. குழந்தை திருமணம், மறுமணம், காதல், கட்டுப்பாடு என அனைத்தையும் இக்கதையினில் அடைக்கி உள்ளீர்கள்!!! 05-Apr-2014 6:37 pm
asaran - asaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2013 5:14 pm

கல்லில் வடித்த கவிதை போல....,
வானவில்லின் ஓவியம் போல....,
பேசும் பொற்சித்திரம் போல....,
இருளுக்குபின் வரும் ஜோதி போல....,
இதுவரை சொல்லாத கவிதை....
என் உயிர் தோழனுக்காக....................!

தேவையின் போது தோள்களில் சாய.....,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க.....,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்......!

திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்........,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்.......!

இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ

மேலும்

அழகு ! 02-Dec-2014 10:54 pm
தோழனுக்காக எழுதிய கவி அழகுத்தோழி! 07-Apr-2014 12:11 pm
கவிதையாய் ஒரு தோழி -- 30-Dec-2013 3:37 pm
நன்றாக உள்ளது தோழி.... 25-Dec-2013 9:50 am
asaran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 5:14 pm

கல்லில் வடித்த கவிதை போல....,
வானவில்லின் ஓவியம் போல....,
பேசும் பொற்சித்திரம் போல....,
இருளுக்குபின் வரும் ஜோதி போல....,
இதுவரை சொல்லாத கவிதை....
என் உயிர் தோழனுக்காக....................!

தேவையின் போது தோள்களில் சாய.....,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க.....,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்......!

திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்........,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்.......!

இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ

மேலும்

அழகு ! 02-Dec-2014 10:54 pm
தோழனுக்காக எழுதிய கவி அழகுத்தோழி! 07-Apr-2014 12:11 pm
கவிதையாய் ஒரு தோழி -- 30-Dec-2013 3:37 pm
நன்றாக உள்ளது தோழி.... 25-Dec-2013 9:50 am
asaran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 5:13 pm

கல்லில் வடித்த கவிதை போல....,
வானவில்லின் ஓவியம் போல....,
பேசும் பொற்சித்திரம் போல....,
இருளுக்குபின் வரும் ஜோதி போல....,
இதுவரை சொல்லாத கவிதை....
என் உயிர் தோழனுக்காக....................!

தேவையின் போது தோள்களில் சாய.....,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க.....,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்......!

திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்........,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்.......!

இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ

மேலும்

asaran - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 3:10 pm

ஒடைகளாய் நாமிருந்தால்
கடலாய் ஒன்றினைவோம் ?

இலைகளாய் நாமிருந்தால்
கொடியாக ஒன்றினைவோம் ?

வார்த்தைகளாய் நாமிருந்தால்
கவிதையாக ஒன்றினைவோம் ?

நிறங்களாய் நாமிருந்தால்
வானவில்லாய் ஒன்றினைவோம் ?

உணர்வுகளாய் நாமிருந்தால்
உயிராய் ஒன்றினைவோம் ?

பூக்களாய் நாமிருந்தால்
வாசமாக ஒன்றினைவோம் ?

காதலாக நாமிருப்பதால்
காதலி ?நிச்சயமாக,
காதலால் ஒன்றினைவோம் ?

மேலும்

asaran - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 4:07 pm

ஒரு மனிதன் அறிவாலும் ஆற்றலாலும் எவ்வளவு உயரம் சென்றாலும் எப்படி எளிமையாய் இருக்கவேண்டும் என்பதை இந்த படம் சொல்கிறது..!

இது படமல்ல ..!
உயிருடன் ஒரு
எளிய கவிதை..!

மேலும்

எல்லோரும் இது போல தான் இருக்க வேண்டும் 23-Apr-2014 5:46 pm
உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாத வஞ்சகமில்லா மனத்தினரே, நமக்கு எந்த எதிரியும் இல்லை என்ற உறுதியுள்ளம் கொண்டோரே இப்படித் தைரியமாய்ப் பயமின்றி எளிமையாக இயல்பாக நடந்து கொள்ள முடியும்.. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இப்படிச் செய்ய முடியுமா? 14-Mar-2014 12:07 am
இவ் எளிய கவிதையை சோதித்தவரும் இந்நாட்டில் தானே உள்ளனர் தோழா ! 17-Dec-2013 12:24 pm
அனைத்தும் அரசியலாரும் அப்துகலாமாகாவே இருந்தால் இருந்துவிட்டால்" போராட்டம் "என்றொரு வார்த்தை அகராதியில் இருந்தே அகற்றிவிடலாம் ..... 14-Dec-2013 3:38 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
user photo

motcharakkini

idappadi

இவரை பின்தொடர்பவர்கள் (11)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே