asaran - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : asaran |
இடம் | : NAMAKKAL |
பிறந்த தேதி | : 14-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 235 |
புள்ளி | : 23 |
உண்மையான அன்பை சொல்லும்
கவிதை...............
48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.
45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........
பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!
பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......
உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,
அப்பொழுது மாணவர
கல்லில் வடித்த கவிதை போல....,
வானவில்லின் ஓவியம் போல....,
பேசும் பொற்சித்திரம் போல....,
இருளுக்குபின் வரும் ஜோதி போல....,
இதுவரை சொல்லாத கவிதை....
என் உயிர் தோழனுக்காக....................!
தேவையின் போது தோள்களில் சாய.....,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க.....,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்......!
திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்........,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்.......!
இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ
கல்லில் வடித்த கவிதை போல....,
வானவில்லின் ஓவியம் போல....,
பேசும் பொற்சித்திரம் போல....,
இருளுக்குபின் வரும் ஜோதி போல....,
இதுவரை சொல்லாத கவிதை....
என் உயிர் தோழனுக்காக....................!
தேவையின் போது தோள்களில் சாய.....,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க.....,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்......!
திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்........,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்.......!
இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ
கல்லில் வடித்த கவிதை போல....,
வானவில்லின் ஓவியம் போல....,
பேசும் பொற்சித்திரம் போல....,
இருளுக்குபின் வரும் ஜோதி போல....,
இதுவரை சொல்லாத கவிதை....
என் உயிர் தோழனுக்காக....................!
தேவையின் போது தோள்களில் சாய.....,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க.....,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்......!
திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்........,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்.......!
இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ
ஒடைகளாய் நாமிருந்தால்
கடலாய் ஒன்றினைவோம் ?
இலைகளாய் நாமிருந்தால்
கொடியாக ஒன்றினைவோம் ?
வார்த்தைகளாய் நாமிருந்தால்
கவிதையாக ஒன்றினைவோம் ?
நிறங்களாய் நாமிருந்தால்
வானவில்லாய் ஒன்றினைவோம் ?
உணர்வுகளாய் நாமிருந்தால்
உயிராய் ஒன்றினைவோம் ?
பூக்களாய் நாமிருந்தால்
வாசமாக ஒன்றினைவோம் ?
காதலாக நாமிருப்பதால்
காதலி ?நிச்சயமாக,
காதலால் ஒன்றினைவோம் ?
ஒரு மனிதன் அறிவாலும் ஆற்றலாலும் எவ்வளவு உயரம் சென்றாலும் எப்படி எளிமையாய் இருக்கவேண்டும் என்பதை இந்த படம் சொல்கிறது..!
இது படமல்ல ..!
உயிருடன் ஒரு
எளிய கவிதை..!
நண்பர்கள் (11)

S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்

எஸ்.கே .மகேஸ்வரன்
பொட்டகவயல், முகவை ,

சதீஸ்குமார் பா ஜோதி
Dindgul

அன்புடன் ஸ்ரீ
srilanka
