லோஷி சந்திரசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லோஷி சந்திரசேகர்
இடம்:  ஹட்டன், இலங்கை
பிறந்த தேதி :  30-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2015
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என் படைப்புகள்
லோஷி சந்திரசேகர் செய்திகள்
லோஷி சந்திரசேகர் - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2015 10:12 am

நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது.... நான் எங்கு சென்றேன் என்று நீங்களே யூகிக்கும் மணித்துளிகளை நீங்கள் கடப்பீர்கள்.. எனக்கு கொஞ்சம் மறதி.... கொஞ்சம் அல்ல.... நிறையவே....... சென்றேன்... சென்றேன்.. சென்று கொண்டே இருந்தேன்.... நீண்ட நாட்களுக்கு பின் திரும்பி இருக்கிறேன்... மனம் முழுக்க நினைவுகளின் அலைதல்...... நினைவுகள் முழுக்க மறதிகளின் கூட்டு....ஒரு புயலைப் போல எனை சுற்றிக் கொண்டே இருக்கிறது.... மூளை மடிப்புகளில் எல்லாம்.. என் தேடலின் வலிகள் ஒற்றையடியாகவும், பின் மெல்ல மெல்ல பாதையாகும் பரிணாமமாகவும்.. ஒரு சொல்லொணா சேருமிடத்தை நோக்கி ஓட சொல்கிறது.... நான் சுற்றிப்

மேலும்

நன்றி தம்பி.... பாதி உண்மை சம்பவங்கள் கொண்ட கதை தான் இது.... 11-May-2015 12:27 pm
முழுக்க முழுக்க ஒரு முரண்பாட்டில் விழியை வைத்த உணர்வு ....ஆரம்பம் முதல் ரசித்த கணங்கள் .....எலும்பில் முடியும் நிலைக்குள் ....அது அவனென்பதும்..அடியில் அவலென்பதும் நெஞ்சம் வெடிக்க செய்யும் வரிகள் ... 10-May-2015 6:54 pm
நன்றி ரியா.... 06-May-2015 10:32 am
ஆரம்பம் முதல் இறுதி வரை அசத்தல் விஜி..... //என் எலும்புக் கூட்டுக்கு அடியில், இன்னொரு எலும்புக் கூடு கிடக்கிறது.... கண்கள் விரிகிறது எனக்கு..... ஆன்மாவை பிசையும் வலியோடு என் உலகம் வேகமாய் சுற்றுகிறது......... அது என் செல்மா..... //.....எனக்கும்தான் ஏனோ கதையிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை..... தங்கள் அனைத்து படைப்புகளிலுமே அப்படிதான் பட் இதில் இன்னும் கொஞ்சம் ஆழம்....எவ்வளவு ரசித்து படித்தேனோ அவ்வளவு கண்ணீரும்..... அருமை விஜி..... 05-May-2015 4:10 pm
லோஷி சந்திரசேகர் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2015 5:49 pm

முன் கதைச் சுருக்கம்

ஆகஸ்டு இருபது அதிகாலை தொடங்கி ஏழு நாட்களுக்குள் ஆறு பேர் கொலை...உயரதிகாரி ஆனந்த் தலையிடுகிறார்...

...............................................................................................................................................................................................

அன்றிரவு ப்ரியம் அபார்மெண்ட்டை ஆனந்த்தும் முரளியும் ஆராய்ந்தனர். வரதன் படுத்திருந்த வளைவு.... ! அதற்கு வெளியே குப்பைக்கூளம் எரிந்திருந்தது ! வரதனுக்கு பீடி பிடிக்கிற வழக்கம் உண்டே !

முரளி அவரைப் போலவே படுத்துக் கொண்டு கடையில் வாங்கிய பீடியை பற்ற வைத்தார். தீக்குச்சியை தூக்

மேலும்

ம்ம்ம்......அப்போ வினோதினி சின்ன வயசுலயே இறந்துட்டாங்களா? சரி நந்தினி பேர சொல்லித்தான் கொலைகள் நடக்குது இல்ல..... அருமை தொடருங்கள்.... 17-Apr-2015 11:30 am
அவசரமாக கருத்து இட்டீர்களோ? 16-Apr-2015 7:15 pm
Thanks Loshi, keep guessing......... 16-Apr-2015 7:14 pm
நன்றி புனிதா. 16-Apr-2015 7:09 pm
லோஷி சந்திரசேகர் - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2014 4:03 pm

அந்த அதிகாரி ராஜலெக்ஷ்மியிடம் "உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொன்னதும் அதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; ஒருமுறை அவரை ஆச்சரியமாக பார்த்தாள்!!!!



இதெல்லாம் சரியில்லை வேண்டாம் என்றாள் ராஜலெக்ஷ்மி.

ஹலோ! என்ன நீ இப்டி சொன்னாலும், அப்டி சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டாயா?


நான் உன் அண்ணனிடம் பேசிக்கொள்கிறேன், நீ இப்போது என் வீட்டிற்கு வந்து தாராவின் மீது ஒரு புகார் எழுதி கொடு அவளை நான் கவனித்துக்கொள்கிறேன்,

உன் அண்ணன் என் வீட்டில்தான் காத்துக்கொண்டிருப்பார் என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு கிளம்பினார்கள்........................



அங்கு இந்த அதி

மேலும்

Again madam, ur narration is smart.. Bt I think u r diehard fan of ramanichandran.. Am I correct??? She wrote a novel belongs to this name.. kathalenum solaiyile... this story is reflection of that.... 14-Apr-2015 11:31 am
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே! 19-Feb-2014 10:47 am
அருமை தோழி! உங்கள் படைப்புகள் தொடரட்டும் ஆவலுடன் ... அன்பன்........ 18-Feb-2014 4:21 pm
நன்றி தோழரே! 17-Feb-2014 3:35 pm
லோஷி சந்திரசேகர் - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2014 1:12 pm

48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.

45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........

பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!

பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......

உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,

அப்பொழுது மாணவர

மேலும்

priya madam, u should read kadithamum kanneerum short story; author the great Kali Sir.. Yeah! It's kalkiyin kathal than... 14-Apr-2015 11:11 am
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே...! 07-Apr-2014 12:02 pm
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே! 07-Apr-2014 12:01 pm
அருமை!!! இன்றளவும் மூடநம்பிக்கை நம்மை தொடர்ந்து கொண்டு தன இருக்கிறது. குழந்தை திருமணம், மறுமணம், காதல், கட்டுப்பாடு என அனைத்தையும் இக்கதையினில் அடைக்கி உள்ளீர்கள்!!! 05-Apr-2014 6:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே