உண்மை வரிகள்
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ்
மாற்றவேண்டுமென்றால்,
பணக்காரனாக இருக்கவேண்டிய
அவசியமில்லை..கைக்குழந்தையாக
இருந்தாலே போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன
சாதித்தாய் என எவரேனும் கேட்டால்,
நேர்மையாக
இருப்பதே இங்கு சாதனை தான் என
சொல்ல வேண்டியுள்ளது..
3. பெண்கள் அதிகம்
கேள்வி கேட்பவர்கள்
என்பதை ஔவையாரின்
பெயரிலிருந்தே அறியலாம் =How ?
Why ? யார் ?
4. பெண்களுடைய
தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி”
யில் திமிர் எனப் பெயருண்டு..
5. ஸ்பென்சர் பிலாசா ல
1998ரூ பில்லுக்கு 2000ரூபாய்
தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1
ரூபாய் தர தயங்குகிரோம்.
6. மெசேஜ்
அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறத
மட்டும் தான்..
7. இலங்கையில்
எண்ணை கிணறு இருந்து இருந்தால்
இன்று ராஜ பக்சே தூக்கில் போட
பட்டு இருப்பார் அமெரிக்காவால் .
8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும்
மக்களுக்கு விலை ஏற்றத்தில்
ரோஷம்
வருவது என்பது பிச்சைகாரன்
சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல…..