விழியின் உரையாடல்
என் இதழ்கள் இரண்டும்
விலங்கிட்ட கைதியைப் போல ,
ஒடுங்கி விட்டது
உன்னை கண்டதும் .....
அதனால் தான்......
என் விழிகளுக்கு
விடுதலைக் கொடுத்து
உன்னிடம் பேச சொன்னேன்
நான் நினைத்ததை .........
என் இதழ்கள் இரண்டும்
விலங்கிட்ட கைதியைப் போல ,
ஒடுங்கி விட்டது
உன்னை கண்டதும் .....
அதனால் தான்......
என் விழிகளுக்கு
விடுதலைக் கொடுத்து
உன்னிடம் பேச சொன்னேன்
நான் நினைத்ததை .........