விழியின் உரையாடல்

என் இதழ்கள் இரண்டும்
விலங்கிட்ட கைதியைப் போல ,
ஒடுங்கி விட்டது
உன்னை கண்டதும் .....
அதனால் தான்......
என் விழிகளுக்கு
விடுதலைக் கொடுத்து
உன்னிடம் பேச சொன்னேன்
நான் நினைத்ததை .........

எழுதியவர் : ஜெகன் (18-Dec-13, 8:12 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே