அகதிகள்

வறுமையின் வாசல்
வழியே வந்தேன் நான்...

காலை மண்ணில் பதித்தவுடன்
தாயின் முகமோ என்னை
மறந்துவிடு என்றது...

உறவுகளோ தொலை தூரத்தில்
தொலைந்து போனது...

என் ஜாதகத்தை மட்டும்
அவன் வறுமையின்
ரத்தத்தில் எழுதினானோ????????

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 3:13 pm)
பார்வை : 78

மேலே