விவசாயிகளுக்கு வரிச்சலுகை

சொகுசு காரில் அலுங்காத பயணம்;
ஏசி அறையில் மெத்தென்ற நாற்காலி;
பசிக்காத வயிரிருந்தாலும்,
கொரிப்பதர்க்கென அருகில் முந்திரி பக்கோடா;
விவாதிப்பதோ
அடுத்த வேளை சோற்றுக்கு
அல்லற்படும் விவசாயிக்கு
வரிச்சலுகை கொடுக்க.

எழுதியவர் : துரைவாணன் (19-Dec-13, 10:20 pm)
பார்வை : 65

மேலே