ஜன்னல் வழியே எட்டி பார்த்து
மன அழுத்தம்....
தலை பாரம்...
சிந்தை கலைவு....
நிலையற்ற நினைவுகள்....
அலை பாயும் மனம்...
தூக்கமில்லாத இரவு....
ஆனால் ஜன்னல் வழியே
எட்டி என்னை பார்த்து
சிரிக்கும் நிலவு.....
மன அழுத்தம்....
தலை பாரம்...
சிந்தை கலைவு....
நிலையற்ற நினைவுகள்....
அலை பாயும் மனம்...
தூக்கமில்லாத இரவு....
ஆனால் ஜன்னல் வழியே
எட்டி என்னை பார்த்து
சிரிக்கும் நிலவு.....