பிரிவில்
 
 
            	    
                ஓசை மட்டும் கேட்கின்றது;
இதயம் நொருங்குவதைப்  போல..
ஈரம் மட்டும்  உணருகின்றேன்;
கண்ணீரின்  துளிகளில் இருந்து..
உணர்கின்றேன் உன் பிரிவில் ..
நம் காதலை !
 
 
            	    
                ஓசை மட்டும் கேட்கின்றது;
இதயம் நொருங்குவதைப்  போல..
ஈரம் மட்டும்  உணருகின்றேன்;
கண்ணீரின்  துளிகளில் இருந்து..
உணர்கின்றேன் உன் பிரிவில் ..
நம் காதலை !
