பிரிவில்

ஓசை மட்டும் கேட்கின்றது;
இதயம் நொருங்குவதைப் போல..

ஈரம் மட்டும் உணருகின்றேன்;
கண்ணீரின் துளிகளில் இருந்து..

உணர்கின்றேன் உன் பிரிவில் ..
நம் காதலை !

எழுதியவர் : dharshan (21-Dec-13, 10:08 am)
Tanglish : PIRIVIL
பார்வை : 69

மேலே