எப்படி முடியும்

தேச ஒற்றுமைக்கு
குரல் கொடுப்பு ...!
வீட்டிற்குள்
பலகதவுகளும்
அடைப்பட்டு கிடக்கிறது
திறக்கப்படாமலே !

சரோ

எழுதியவர் : சரோ (22-Dec-13, 10:25 am)
பார்வை : 173

மேலே